வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது.
பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக

Folder Lock கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைப்பதற்கு

இரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் பாவனையிலிருந்து தடுப்பதற்காக, கடவுச்சொல்லை கொடுத்து வைத்திருப்பர். இந்த முறையே மிகவும் பாதுகாப்பான முறையாக

Google tamil translator மென்பொருளை உங்கள் கணணிக்கு install செய்து கொள்வதற்கு...

Google tamil translator மென்பொருலின் மூலம் உங்கள் கணணியில் நேரடியாக தமிழில் type பண்ணலாம்.

Free Education Online: மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?

புத்தம் புது வசதிகளுடன் கூடிய Firefox 17.0 வெளியானது

உலாவிகளில் முன்னணியில் திகழும் பயர்பொக்ஸ் தனது புதிய பதிப்பான Firefox 17.0-யை வெளியிட்டுள்ளது.

iFileRecov​ery மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

கணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேமிப்பு சாதனங்களில் சேமிக்கப்படும் கோப்புக்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள்

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.
அதிலும் குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு ஒரு சில உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.
நா ஊற வைக்கும் உணவுகள்
நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும்.
ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.
காரமான உணவுகள்
நிறைய பேர் சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும்.
ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
பால்
தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.
வறட்சியான உணவுகள்
வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.
காப்ஃபைன்
சூடான காப்பி குடித்தால் நன்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காப்ஃபைனில் உள்ள பொருள் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும்.
ஆகவே காப்ஃபைனால் ஆன பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.
ஆல்கஹால்
சிலர் தொண்டை புண்ணின் போது ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? மூட்டு வலி வருமாம்

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்டு வலி பிரச்னை வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

புற்று நோயை குணமாக்கும் பீட்ரூட்

நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் உணவு முறையகளில் உள்ள காய்கறிகள் அதிக மருத்தவத்தன்மையை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அதிலும் பீட்ரூட் அதிக

அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?

சிலர் தங்களுக்குச் சர்க்கரை வியாதி என்று அறிந்ததுமே ஏக பதற்றமாகி விடுவார்கள். அரிசிச் சோறை கண்ணால் காண்பது கூடப் பாவம் என்ற முடிவுக்கு

பிரசவத்திற்கு பின்னர் உணவு முறைகள்

கர்ப்பமாக இருக்கும் போது உணவில் காட்டும் அக்கறையை குழந்தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற்குக் காரணம் அக்கறையின்மை என்பதை விட நேரமின்மை என்றே கூறலாம். குழந்தை பெற்ற

பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்

இந்தியாவை பொறுத்த வரையில் கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மார்பக புற்று நோய் பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. அமெரிக்க உணவு பழக்க வழக்கங்கள் இந்தியாவிலும்

ஞாபகசக்தியை பாதிக்கும் கர்ப்பத்தடை மாத்திரைகள்


குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் அவர்களின் நினைவாற்றலுக்கு வேட்டுவைக்கும்

சீதாப் பழத்தின் மருத்துவ குணம்

சீதாப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்:

• சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என

மருத்துவ குணம் கொண்ட சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசியைத் தூண்டும் தன்மையும் கொண்டது இந்த சீரக நீர்.

கேரட் மருத்துவ பலன்கள்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும்  வராது. கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’

வெள்ளரிக்காய்

சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். தண்ணீர்ச்சத்து நிறைந்த இது உடலுக்கு மிகமிக அவசியமான பல சத்துப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிவோமா...

வாய் நாற்றத்தை தடுக்கும் பொருட்கள்

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம்

கிராம்பு மருத்துவ குணங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.  கிராம்பு என்ன வகைகளில் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.